காரை மண் போற்றும் கலாநிதி ஆ.தியகராசா வாழ்வும் சரித்திரமும்

திரு.சி.சிவானந்தரத்தினம் ஆயிலி, காரைநகர் சைவமும், செந்தமிழும், பண்பாடும் தழைத்தோங்கும் காரைநகரில் தங்கோடை கிராமத்தை சேர்ந்த திரு.சண்முகம் ஆறுமுகம், துணைவியார் அமிர்தவல்லி ஆகியோரிற்கு கனிஷ்ட புத்திரனாக கலாநிதி ஆ.…

இதழ் 23 – எனது ஊர் காரைநகர்

இதழ் 23 : உள்ளேகாரைநகர் நன்னீர் பிரச்சனை தொடர்பான காரை மக்களின் ஆய்வுக்கு கூட்டம் …பக்கம் 4..

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 2

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் காரைநகர் பாடசாலைகளில் அன்றும் இன்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலாம் தவணையில் நடைபெறும். கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய,…

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1

காரைநகரும் விளையாட்டுத் துறையும் : எஸ்.கே. சதாசிவம் மனவளம் நிறைந்த காரைநகர் மக்கள் பழமைக்கு பழமையாயும் புதுமைக்கு புதுமையாயும் தாம் பிறந்த பூமிக்கு புகழ் தேடித் தந்தார்கள்.…

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)வலந்தலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை 20ம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சடையாளிக் கிராமத்திலே வாழ்ந்த வர்த்தகரானசு.வே.சண்முகம் என்பவரது காணியில் திண்னைப்…

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…

காரைநகர் இந்துக்கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி-06.08.2010

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் என போற்றப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது. கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்…

புனிதமான செயல்கள் (வேதரடைப்பு R.D.S.)

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி…

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி-2009

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி…