சைவ மாணவர்கள் கல்வி கற்பதற்கு சைவ சமயத்தைக் கைவிட வேண்டிய காலகட்டத்தில் சைவ மாணவர்களின் கல்வியையும் சமயத்தையும் வளர்ப்பதற்கு காரைநகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சைவத்தமிழ்ப்…
Category: School
காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 2
பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் காரைநகர் பாடசாலைகளில் அன்றும் இன்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலாம் தவணையில் நடைபெறும். கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய,…
காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1
காரைநகரும் விளையாட்டுத் துறையும் : எஸ்.கே. சதாசிவம் மனவளம் நிறைந்த காரைநகர் மக்கள் பழமைக்கு பழமையாயும் புதுமைக்கு புதுமையாயும் தாம் பிறந்த பூமிக்கு புகழ் தேடித் தந்தார்கள்.…
வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013
வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)வலந்தலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை 20ம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சடையாளிக் கிராமத்திலே வாழ்ந்த வர்த்தகரானசு.வே.சண்முகம் என்பவரது காணியில் திண்னைப்…
யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)
யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)
அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011
அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…
காரைநகர் இந்துக்கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி-06.08.2010
கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் என போற்றப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது. கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்…
வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி-2009
வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி…
ஐயகோ அழகான மண்டபமே!
எட்டுக் காலும் கூரையில் தகரமும்கொண்டாலும் மனதினில் நீங்காநினைவுகளை தந்த மண்டபமே!நீ இன்றி இன்று மைதானம் வெறிச்சோடியது,வயதானால் கழட்டிவிடும் எங்கள்கலாச்சாரம் உன் செயலில் பிழைத்துப்போனது, கண்டு கொள்ளாமலேவிட்டுவிட்டோம், பொறுத்துக்கொள்ளாத…
காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்
காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து…