காரை அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றும் சமுர்த்தி வங்கி

சமுர்த்தி வங்கி முகாமையாளருடனான நேர் காணல்செவ்வி கண்டவர்:- ந.பாரதி வணக்கம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தி.சசிக்குமார் அவர்களே!வணக்கம்! கேள்வி:- சமுர்த்தி இயக்கத்தின் பொதுவான செயற்பாடுகள் எவை எனகூறுங்களேன்?…

கோவளம் வெளிச்சவீடு செல்லும் பாதை…

காரைநகரின் வடமேற்குப்பகுதியில் கோவளம் என்ற இடத்தின் கடற்கரையோரமாக அமைந்துள்ளது காரைநகர் வெளிச்சவீடு. இது கப்பல்களுக்கும் வள்ளங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. இது 1916 ம் ஆண்டு கட்டப்பட்டது.…

காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது – யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர் மார்க்கண்டு வைத்தியநாதன் அவர்களின் இறுதி யாத்திரை

‘காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது” யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர்மார்க்கண்டு வைத்தியநாதன்அவர்களின் இறுதி யாத்திரையில் ‘காரை ஒளி” ஆசிரியர் ஐ.தி சம்பந்தன்; ஆற்றியஇரங்கல் உரை…….…

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து…

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம்

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் நீலிப்பந்தனை, காரைநகர் நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாக விஜயரட்ணம் அவர்கள் 26.06.1923ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார்.…

தர்ம தேவதை – நடராஜா தங்கம்மா அம்மையார்

எழுத்து: திரு அ.நவசிவாயம்பிள்ளை – ஆசிரியர் – காரைநகர் நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்.சாநாளும் வாழ் நாளும் சாய்க்கட்டெம் பெருமாவிற்குபூ நாளும் தலைசுமப்பப் புகழ்…

அங்கத்தவர்கள் இல்லாத அமைப்புக்கள் தேவைதானா?

பொதுச்சேவையை முன்னிறுத்தி மன்றம், சங்கம், ஒன்றிம் என்ற பெயர்களோடு பொது அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்களிடம் இருந்து சேவையை எதிர்பார்க்கும் பொது மக்கள் அந்த அமைப்புக்களிற்கு ஆதரவும்,…