காரைநகர் சேவையாளர் கெளரவமும் பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பும்..05-Jan-2025

காரைநகர் சேவையாளர் கெளரவமும் பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பும்..05-Jan-2025

இதழ் 29 – எனது ஊர் காரைநகர்

உள்ளே…1973 பொன்னகவை மாணவர்களின் கனவு…தீவு ஒன்று நகரான கதை…ஐங்கரன்.. என்னும் ஊரவன்…எங்கள் ஊரின் ஆபுசு ஒரு வரலாற்று நாயகன்…கல்விப்பணியில் ‘எனது ஊர் காரைநகர்’…அம்பாள் முன்பள்ளிக்கு புதிய கட்டிடம்…நீலங்காடு…

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ..

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ.. அனுபவமும் திறமையும் ஊரின் வரலாறுகளையும் சுமந்து வாழும் எம்முன்னோர்களுடன் கதைக்கலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களிற்கும் அங்கீகாரம் வழங்குவோம்.

“எனது ஊர் காரைநகர்” இதழ் நடாத்தும் கட்டுரைப் போட்டி

“எனது ஊர் காரைநகர்’ நடாத்தும் நான்காவது “சேவையாளர் கெளரவம்” நிகழ்வு தொடர்பான அறிவித்தல்.! 2024 காரைநகர் சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வு 2025 ஜனவரி முதல் வாரத்தில் 05.01.2025…

பாராட்டி வாழ்த்துகின்றோம்! 2022

வைத்தியர் சிவசம்பு கலைச்சந்திரன் (MBBS, MD, MRCOG, FRCSC, FRCOG. Obstetrician & Gynecologist). காரைநகர் அரசடிக்காடு, விக்காவிலை சொந்த இடமாகவும் யாழ்ற்றன் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவில்…

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…

சுப்பிரமணிய வித்தியாசாலையின் வரலாற்று நோக்கு – S.K.சதாசிவம்

சைவ மாணவர்கள் கல்வி கற்பதற்கு சைவ சமயத்தைக் கைவிட வேண்டிய காலகட்டத்தில் சைவ மாணவர்களின் கல்வியையும் சமயத்தையும் வளர்ப்பதற்கு காரைநகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சைவத்தமிழ்ப்…

சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர் ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை

சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர்ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை நாவலர்பெருமான் வழிநின்று அவருக்குப் பின் யாழ்ப்பாணமண்ணில் சைவப்பாடசாலைகளை உருவாக்கிய பெரியார்கள் பலர். அவர்களில் பிரபல்யம் வாய்ந்தவர் காரைநகரைச்சேர்ந்த அருணாசல உபாத்தியாயர் ஆவார்.…

சிவா மகேசன் என்றொரு புத்தகம்!

அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…

சேவையால் உயர்ந்த எங்கழூர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலன்

சேவையால் உயர்ந்தார் சிந்தையில் அமர்ந்தார்சிந்தனையும் உழைப்பும் செயலிலே தந்தார்கற்றவரும் மற்றவரும் வியப்படைய கடமையே கண்ணாககாரை மண் உயர கண்ணியமாய் பணிபுரிந்தார். ‘கற்க கசடற கற்க கற்றவை கற்ற…