இதழ் 23 – எனது ஊர் காரைநகர்

இதழ் 23 : உள்ளேகாரைநகர் நன்னீர் பிரச்சனை தொடர்பான காரை மக்களின் ஆய்வுக்கு கூட்டம் …பக்கம் 4..

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 2

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் காரைநகர் பாடசாலைகளில் அன்றும் இன்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலாம் தவணையில் நடைபெறும். கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய,…

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1

காரைநகரும் விளையாட்டுத் துறையும் : எஸ்.கே. சதாசிவம் மனவளம் நிறைந்த காரைநகர் மக்கள் பழமைக்கு பழமையாயும் புதுமைக்கு புதுமையாயும் தாம் பிறந்த பூமிக்கு புகழ் தேடித் தந்தார்கள்.…

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)வலந்தலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை 20ம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சடையாளிக் கிராமத்திலே வாழ்ந்த வர்த்தகரானசு.வே.சண்முகம் என்பவரது காணியில் திண்னைப்…

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…

காரைநகர் இந்துக்கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி-06.08.2010

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் என போற்றப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது. கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்…

புனிதமான செயல்கள் (வேதரடைப்பு R.D.S.)

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி…

கோவளம் வெளிச்சவீடு செல்லும் பாதை…

காரைநகரின் வடமேற்குப்பகுதியில் கோவளம் என்ற இடத்தின் கடற்கரையோரமாக அமைந்துள்ளது காரைநகர் வெளிச்சவீடு. இது கப்பல்களுக்கும் வள்ளங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. இது 1916 ம் ஆண்டு கட்டப்பட்டது.…

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து…

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம்

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் நீலிப்பந்தனை, காரைநகர் நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாக விஜயரட்ணம் அவர்கள் 26.06.1923ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார்.…