“எனது ஊர் காரைநகர்” இதழ் நடாத்தும் கட்டுரைப் போட்டி

“எனது ஊர் காரைநகர்’ நடாத்தும் நான்காவது “சேவையாளர் கெளரவம்” நிகழ்வு தொடர்பான அறிவித்தல்.! 2024 காரைநகர் சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வு 2025 ஜனவரி முதல் வாரத்தில் 05.01.2025…

பாராட்டி வாழ்த்துகின்றோம்! 2022

வைத்தியர் சிவசம்பு கலைச்சந்திரன் (MBBS, MD, MRCOG, FRCSC, FRCOG. Obstetrician & Gynecologist). காரைநகர் அரசடிக்காடு, விக்காவிலை சொந்த இடமாகவும் யாழ்ற்றன் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவில்…

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…

சிவா மகேசன் என்றொரு புத்தகம்!

அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…

புனிதமான செயல்கள் (வேதரடைப்பு R.D.S.)

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி…

காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது – யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர் மார்க்கண்டு வைத்தியநாதன் அவர்களின் இறுதி யாத்திரை

‘காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது” யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர்மார்க்கண்டு வைத்தியநாதன்அவர்களின் இறுதி யாத்திரையில் ‘காரை ஒளி” ஆசிரியர் ஐ.தி சம்பந்தன்; ஆற்றியஇரங்கல் உரை…….…

அங்கத்தவர்கள் இல்லாத அமைப்புக்கள் தேவைதானா?

பொதுச்சேவையை முன்னிறுத்தி மன்றம், சங்கம், ஒன்றிம் என்ற பெயர்களோடு பொது அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்களிடம் இருந்து சேவையை எதிர்பார்க்கும் பொது மக்கள் அந்த அமைப்புக்களிற்கு ஆதரவும்,…